Browsing Category

செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை…
Read More...

புனித நோன்பு பெருநாளை இன்று

இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம்…
Read More...

இ.தொ.காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லை – செந்தில் தொண்டமான்

-யாழ் நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது, என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.…
Read More...

சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடக அறிக்கை

கிழக்குப் பல்கலைக் கழக, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 29.04.2022 அன்று நடந்த மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களால் வழங்கப்பட்டு பரவலாக ஊடகங்களில்…
Read More...

முஸ்லிம் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

-கல்முனை நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாவங்கள், தீயன விலக்கி நல்லமல்களினால் நாம் இறைவனுடன் தொடர்புபட்ட ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான புனித ரமழானை அடைந்து…
Read More...

யாழ்.வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் திருட்டு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசிக்கும் வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கிருபாகரன் வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு…
Read More...

வீடு தீப்பற்றி சிறுமி பரிதாபமாக பலி

-யாழ் நிருபர்- சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகராக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம்…
Read More...

தடுப்பூசி அட்டை தொடர்பில் புதிய வர்த்தமானி

கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More...

தியாக மனப்பாங்குடன் செயற்படுவோம்- ரமழான் வாழ்த்துச்செய்தியில் பிரதமர்

முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்தில் உள்ள இத்தருணத்தில் தியாக மனப்பாங்குடன் செயற்படுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அவர்…
Read More...

அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்

இன்று  திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி…
Read More...