தடுப்பூசி அட்டை தொடர்பில் புதிய வர்த்தமானி

கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமணவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.