Browsing Category

செய்திகள்

மண்ணெண்ணெய் வரிசையில் மீண்டும் ஒரு மரணம்

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 80 வயதுடைய முதியவர் உயிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.…
Read More...

பிரதமருக்கு ஆதரவாக நாளை களமிறங்கவுள்ள அணி

பதவியை இராஜினாமா செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More...

களுவாஞ்சிக்குடியில் பல வீடுகளில் திருடர்கள் கைவரிசை : அச்சத்தில் மக்கள்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி மற்றும் அதை அண்டிய உள் வீதிகளில் உள்ள ஆறு வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனினும், சிறு தொகைப்பணமே…
Read More...

நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு முடங்குமா?

தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள்…
Read More...

வெள்ளை நிற நீர்த்தாரை வண்டி தொடர்பில் அமைச்சர் விளக்கம்

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள வெள்ளை நிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினால், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
Read More...

நாளாந்தம் 4,000 மெற்றிக்தொன் எரிபொருள் விநியோகம்

நாளாந்தம் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் 92 ஒக்ரோன் பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டில் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளிவரும்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல…
Read More...

சிங்கப்பூர் சென்றார் துமிந்த

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும்…
Read More...

உடலூறவின் போது ஆணுறையில் துளையிட்ட பெண்ணுக்கு 6 மாதம் சிறை

ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் தனது ஆண் நண்பனுடன் உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறையில் துளையிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நிலையில் , பெண்னுக்கு நீதிமன்றத்தால் 6…
Read More...