Browsing Category

செய்திகள்

ரயில் டிக்கெட்டுக்களை வழங்குவதில் சிக்கல்

காகித தட்டுப்பாடு காரணமாக ரயில் டிக்கெட்டுகளின் இருப்பு தீர்ந்து விட்டதாக ரயில் நிலைய மாஸ்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள்…
Read More...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று

நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நாளாந்தம் 30 தொடக்கம் 40 நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தொற்று நோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில்…
Read More...

பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

40,000 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றி வரும் கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.முன்னதாக குறித்த கப்பல் நேற்று இரவு…
Read More...

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 2.23 வீதத்தால் குறைக்கப்படும், என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி குறைந்தபட்ச பஸ்…
Read More...

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவை மேல் நீதிமன்றத்தின்…
Read More...

எரிபொருள் இருப்புத் தொகையை அறிவதற்கான விசேட நடைமுறை அறிமுகம்

எரிபொருளை சீராக விநியோகிப்பதற்காக தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்தில் பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை…
Read More...

தேர்தல் களத்திலிருந்து ஒருவர் விலகி மூவர் போட்டியில் : யார் ஜனாதிபதி என்ற முடிவு நாளை

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச  விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.அவர் நாடாளுமன்ற…
Read More...

தீர்க்கமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவே நாடாளுமன்றம் செல்கிறேன்

தீர்க்கமான நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும்…
Read More...

இரண்டு நாட்களாக தொடர்ந்த தீ : 40 ஏக்கர் எரிந்து நாசம்

வலெல்வாய - மலேவனய மலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 40 ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளது.கடந்த 2 நாட்களாக நீடித்த தீ இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுக்குள் கொண்டு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க