Browsing Category

செய்திகள்

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா பொதிகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டது. இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய…
Read More...

சட்டத்தை மீறிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் வேண்டுகோளின் பேரில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில்…
Read More...

உலக திரையரங்கு தினம் (World Theatre Day)

உலக திரையரங்கு தினம் (World Theatre Day) என்பது மார்ச் 27 அன்று ஆண்டுதோறும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். இது திரையரங்கின் கலாச்சார, சமூக மற்றும் கலைமிக்க தாக்கத்தை…
Read More...

வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம்: பிரபு

நமது நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றோம். பெட்ரோல் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு,…
Read More...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகள் வீடு திரும்பவில்லை

-பதுளை நிருபர்- கல்வி பொது தராதர சா.த பரீட்சை எழுதிய இரண்டு மாணவிகள் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவில்லை என மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவிகளின் பெற்றோரினால்…
Read More...

கிளிநொச்சியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன.…
Read More...

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 4ஆம் வட்டாரம்-மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த, ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு…
Read More...

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தாய் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண், மகேந்திரா ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டைஇ முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர்…
Read More...

செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பாடநெறிகளை…
Read More...

இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ஒருதலைபட்ச’ நடவடிக்கை!

நான்கு இலங்கையர்கள்மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது 'ஒருதலைபட்ச' நடவடிக்கை எனவும், இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு…
Read More...