Browsing Category

செய்திகள்

சாமர சம்பத்திற்கு விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில்…
Read More...

தென்கொரிய காட்டுத்தீ: 27 பேர் பலி

தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். 86,500 ஏக்கர் நிலம் தீக்கரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டடங்கள்…
Read More...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.67 அமெரிக்க டொலராக…
Read More...

பிள்ளையான் கருணா” இணைவை ஏற்க மறுப்பவர்கள் சுங்கான் மீன் கொதிப்பது போன்று கொதிக்கின்றார்கள்…

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் தடைவித்தது ஒரு அரசியலுக்கான நாடகம் ஆகவே கிழக்கு மாகாணசபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய…
Read More...

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை

மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…
Read More...

கிளிநொச்சியில் பெருமளவான பனைகள் அழிப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகக் காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காகச்…
Read More...

மனித குலத்தை போஷிக்கும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும்

மனித குலத்தை போஷித்து உயிர்ப்பூட்டும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தெரிவித்தார். “நிலையான எதிர்காலத்தை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மூன்று குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா…
Read More...

கைது செய்யப்பட்ட யோஷிதவின் குழுவினருக்கு விளக்கமறியல்

கொழும்பு கொம்பனி தெரு பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் சட்டவிரோதமான செயல்பாட்டில் ஈடுபட்ட கனரக டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய…
Read More...