யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர்குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,42 வயது மதிக்கத்தக்க… Read More...
-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள நீர்தேக்கம் ஒன்றில் இருந்து இரு சிறுமிகளின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8… Read More...
பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று சனிக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஒரு கிலோ போஞ்சிக்காய் 700 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 130… Read More...
80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைச் சட்டவிரோதமாக தாய்லாந்திற்குக் கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்… Read More...
அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவித்தலில் இந்த விடயம்… Read More...
அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில்… Read More...
கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்நாட்டு ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு… Read More...
சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த சந்தேகநபர் 15.02.2024 அன்று தலைமன்னார் பொலிஸ்… Read More...
தேசியக் கட்சி ஒன்றின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுமதிமிக்க வாக்குகளாக மாற்ற முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்… Read More...