Browsing Tag

Lankasri Com Tamilwin

ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சடலம் 5 அடி உயரம் உடையதெனவும் நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில…
Read More...

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் இறந்த நிலையில் யானை இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளனர்.ஹொரவப்பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து…
Read More...

மின் கட்டணத்தில் மாற்றம் இன்றேல் வெதுப்பக பொருட்களின் விலைகள் உயரும்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் இன்றேல் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…
Read More...

ஜப்பானில் வேலை பெற்று தருவதாக தெரிவித்து 16.3 மில்லியன் ரூபா மோசடி

ஜப்பானில் வேலை பெற்று தருவதாக தெரிவித்து 16.3 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஏழு முறைப்பாடுகளின்…
Read More...

புனித ஹஜ் பயணம் 2024 : வலைத்தளமூடாக பதிவு செய்யலாம்

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு…
Read More...

சுமங்கலி தீப பூஜை உற்சவம்

ஐஸ்வரியங்களை வாரி வழங்கும் மஹா லட்சுமி தெய்வத்திற்கான சுமங்கலி தீபபூஜை உற்சவம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக பூஜை…
Read More...

ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன- கல்லாறு…

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை…
Read More...

தையிட்டி நாக தம்பிரான் கோயில் பூசை ஏற்பாடுகளில் பொலிஸார் குழப்பம்

-யாழ் நிருபர்-தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.இந்த ஒலியானது அருகிலுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் பிரித்…
Read More...

புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும்

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும்…
Read More...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த தென்னிலங்கைவாசிகள்

-யாழ் நிருபர்-தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அந்தவகையில் இன்று சனிக்கிழமை தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க