Browsing Tag

Lanka Today Tamil

சுவிட்சர்லாந்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை , வெளிப்புற நிகழ்வுகளுக்கு தடை : மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில்  இன்று சனிக்கிழமை மாலை இடம்பெறவிருந்த அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. ஃப்ரிபோர்க் மாகாணத்தில் புயல்…
Read More...

நாடு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டதுடன்: மனுஷ நாணயக்கார

நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று…
Read More...

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை கண்டு பிடிக்கப்பட்டார்

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், இவ்விடயம் குறித்து இன்று ஆளுநரின்…
Read More...

ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : யார் அடுத்த ஜனாதிபதி?

கடந்த மே 19ம் திகதி ஈரான்  ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு…
Read More...

சுவிட்சர்லாந்தில் 15வயது சிறுவன் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

சுவிட்சர்லாந்தின் பாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 15வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில்…
Read More...

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதுடைய…
Read More...

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய மீனவர்கள் உயிரிழப்பு

தங்காலை பகுதியில் கடலில் மிதந்த போத்தலில் காணப்பட்ட திரவத்தை மதுபானம் எனக் கருதி அதனைப் பருகிய 6 மீனவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை…
Read More...

நீண்ட நாட்கள் உயிர் வாழும் 10 நாய் இனங்கள்

நீண்ட நாட்கள் உயிர் வாழும் 10 நாய் இனங்கள் 🟤⚫உலகம் முழுவதும் செல்லப்பிராணிகள் என்றால் முதல் இடத்தை பிடிப்பது நாயாக தான் இருக்கும். நாயின் வாழ்க்கை காலம் பல காரணிகளை பொறுத்து…
Read More...

எரியூட்டப்பட்டு அழிக்கப்படும் போதைப்பொருட்கள்

பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்ட 600 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில்…
Read More...

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு பெண்

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டுள்ளது. மேக்னஸ் என்ற சர்வதேச தேடல் மற்றும் மீட்பு அமைப்பு இவ்வாறான தகவலை…
Read More...