Browsing Tag

Lanka Today Tamil

வாகன விபத்து: இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.புத்தூர் பகுதியைச்…
Read More...

இளையோர்களின் பங்களிப்பின்றி கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது: அஜானி

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-இளையோர்களின் பங்களிப்பின்றிசமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி என்று எதுவுமே நடக்காது என சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானிகாசிநாதர்…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை விரைவில் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் புதிய…
Read More...

ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்ளலாம்

இந்தியா ராஜஸ்தான், ராம்தேவ் கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து…
Read More...

வீட்டில் மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போற்றி தோட்டத்திலுள்ள கள அதிகாரியின் இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து…
Read More...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அநுராதபுரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு…
Read More...

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது.இதன் போது விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள்,…
Read More...

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம்: பெண் கைது

-அம்பாறை நிருபர்-சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கல்முனை…
Read More...