Browsing Tag

JVPNews Tamil Today

மகளிருக்கான டி20 உலகக் கிண்ணத் தொடர் : இலங்கை மகளிர் அணி தகுதி

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மகளிர் அணிக்கெதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று திங்கட்கிழமை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட வவுனியா போதை ஒழிப்பு குற்றப்பிரிவினர்,…
Read More...

யாழ். சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

யாழில் நிகழ்ந்த அதிசயம் : பார்வையிட படையெடுக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணியிலிருந்து மாதாவின்…
Read More...

முட்டை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில்…
Read More...

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து : வெளிநாட்டு சுற்றுலா பயணி காயம்

-பதுளை நிருபர்- பண்டாரவளை உடுஹுல்பொத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகின்றது. குறித்த பரீட்சை இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.…
Read More...

கிராம சேவகர்கள் பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  கிரான் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று…
Read More...

ஹமாஸ் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் பலி

காசாவிலிருந்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் இருந்து…
Read More...