Browsing Tag

JVP News Today Tamil

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் (தமிழ்)  ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ்  இன்று  வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால்…
Read More...

சீனா அரிசியை வேக வைப்பதில்தான் சிக்கல் – சீன தூதுவர் விளக்கம்

சீனா அரசாங்கம் வழங்கிய அரிசியை மிதமான வெப்பநிலையில் சில நிமிடங்களில் வேக வைத்து எடுக்க வேண்டும் என , இலங்கைக்கான சீன பிரதித் தூதர் யாழில் விளக்கம் அளித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில்…
Read More...

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி : பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மன்னார்…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக அதிகளவான அரச ஊழியர்கள் நாளை ஓய்வு

30,000 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை ஓய்வு பெறவுள்ள நிலையில்இ அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும்…
Read More...

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் யாழில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் - நாகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில், பொதுமக்களால் பாதுகாப்பாக…
Read More...

அளவுக்கதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட இளைஞன் உயிரிழப்பு : மூவர் தலைமறைவு

-யாழ் நிருபர்- அளவுக்கதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார்…
Read More...

மட்டு.கோறளைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வி

-வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்கால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆம்…
Read More...

மின்சார கட்டணம் செலுத்துவதாக கூறி 100 மில்லியன் ரூபா மோசடி செய்த 24 வயது இளைஞர்

மின்சார கட்டணம் செலுத்துவதாக தெரிவித்து, சுமார் 100 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி…
Read More...

இலங்கை மின்சார சபைக்கு நவம்பரில் 35.6 பில்லியன் ரூபா வருமானம்

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத வருமானம் 33.6 பில்லியன் ரூபா என…
Read More...

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற மாணவன்

சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் 15 வயதின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட கிளிநொச்சியை சேர்ந்த எழில்ப்பிரயன்,  50.76 மீட்டர் தூரத்தை…
Read More...