Browsing Tag

JVP News Today Tamil

வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது

-திருமலை நிருபர்- திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரவெவ…
Read More...

பதவி உயர்வு பெற்று செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 22 வயது இளைஞன் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…
Read More...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் பிரவேசிப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு புதிய முறை

இலங்கைக்குள் புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை…
Read More...

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரு இளைஞர்கள் கைது

கல்கிசை பிரதேசத்தில் கடமைக்கு சென்றிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸில் கடமையாற்றும் உதவி…
Read More...

அஷு மாரசிங்க ஹிருனிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து 1.5 பில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஷுமாரசிங்க, தமக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

யாழ் அரசாங்க அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்பட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் –…

யாழ். மாவட்ட அரச அதிபராக மதம் மாற்றி ஒருவர் நியமிக்கப்படுவாராக இருந்தால் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என, சிவசேனை அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை…
Read More...

வாகன ஓட்டுனருக்கு எச்சரிக்கை : புதிய புள்ளி குறைப்பு உரிம முறையை அறிமுகம் ?

இலங்கையில் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் முயற்சியில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஐரோப்பா பாணியில் புதிய புள்ளிகள்…
Read More...

அட்டைப்பண்ணைகள் வேண்டும் : யாழில் போராட்டம்

-யாழ் நிருபர்- கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப்பனைகள் வேண்டுமென இன்று வெள்ளிக்கிழமை யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு…
Read More...

வாகன இலக்கத் தகடுகளில் புதிய நடைமுறை

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய வாகனப்…
Read More...