Browsing Tag

jvp news tamil

கோவெக்சின் தடுப்பூசி குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கமளிப்பு

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு…
Read More...

மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல்

கொழும்பு - விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாட்டில் தனியார் மருத்துவக்…
Read More...

காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

சீனாவில் நிலச்சரிவு : பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணம், மெய்ஷூ நகருக்கு அருகேயுள்ள நெடுஞ்சாலையில் இந்த அனர்த்தம்…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 51ஆவது போட்டி : மும்பை – கொல்கத்தா இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய…
Read More...

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்- மன்னார் பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

கொத்து மற்றும் ப்றைட் றைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்…
Read More...

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு பவள விழா நினைவு கட்டிடம்

கல்முனை கல்வி வலய கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் சற்றுமுன் விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதுண்டதில்…
Read More...

கடற்படையினரால் கடற்கரையோரங்களில் கழிவுகள் அகற்ற நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கண்ணாடி போத்தல் கழிவுகள் பரவலாக காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள்…
Read More...