Browsing Tag

jvp news tamil

யாழில் நினைவேந்தல் நிகழ்வின் போது கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-கொடிகாம மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னத்தை ஒத்த ஆடை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று புதன்கிழமை சாவச்சேரி நீதவான்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை நோய் தீவிரமாகி நீமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.…
Read More...

மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்

-மன்னார் நிருபர்-மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார்…
Read More...

சாதனை நாயகிக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு

-யாழ் நிருபர்-72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது.யாழ்ப்பாணம்…
Read More...

அஞ்சலோ மெத்யூஸ் ஹட்ரிக் சாதனை

அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரின் நோர்தர்ன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அஞ்சலோ மெத்யூஸ் ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.குறித்த போட்டியின் இறுதி ஓவரில் மோயின் அலி, பெசில் ஹமீட்…
Read More...

நண்பர்களுடன் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் நண்பர்களுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது  சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காட்டு…
Read More...

வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை

கொழும்பு - புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வியாழக்கிழமை அல்லது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 22 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

குருணாகல் - பொயவலான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியின் பாடசாலை ஒன்றில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக பொயவலான பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம்…
Read More...

பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட சிறுமி : நீரில் அடித்து செல்லப்பட்டமைக்கான காரணம்?

பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸ் பிரிவு அதிகாரிகளான சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...