Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டு நபர்

-பதுளை நிருபர்-பதுளை 3ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் நுழைந்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய பிரஜை ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

ஆபாச படங்களில் நடித்து இணையத்தில் பதிவேற்றிய இளம் தம்பதியினர் கைது

ஆபாச படங்களில் நடித்து காட்சிகளை இணையத்தில் பதிவு செய்ததாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இளம் தம்பதியினர் ராகம பொலிஸாரால் கைது…
Read More...

விமானப்படை வீரரின் மோசமான செயல்

பதில் பொலிஸ் பரிசோதகரை தாக்கியமை தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் கல்கிரியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றும்…
Read More...

துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்…
Read More...

புறா ஒன்றின் மீது டாக்சியை ஏற்றி கொன்ற சாரதி கைது

ஜப்பானின் டோக்கியோவில் நெடுஞ்சாலையில் புறா ஒன்றின் மேல் டாக்சியை ஏற்றிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சாலையில் சென்ற புறாக் கூட்டத்தின் மீது அவர் டாக்சியை ஓட்டியதாகவும் அதில் ஒரு…
Read More...

வேகமாக அதிகரிக்கும் காய்கறிகளின் விலை : நுகர்வோர் கவலை

சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.இடைத்தரகர்கள் செயற்கையாக காய்கறிகளின் விலையை உயர்த்துவதால் நாளுக்கு நாள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என…
Read More...

122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிரும் மின்குமிழ்

சுமார் 122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும் மின்குமிழ் ஒன்று கின்னஸ் சாதனை உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது.இது கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரத்தில் உள்ள…
Read More...

உழைப்பாளர் தின கவிதை

தாய் அவள் உழைப்பின்றி தரணி காண இயலாது தந்தை அவன் உழைப்பின்றி தனித்து இயங்க முடியாது தமயன் அவன் உழைப்பின்றி தரணியில் விரும்பிய ஏதும் கிடைக்காது தங்கை அவள் உழைப்பின்றி தரணியில்…
Read More...

இலங்கை சட்டக்கல்லூரிக்கு 40 பேர்ச் காணியை ஜனாதிபதி வழங்கினார்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...