Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மீன் வகைகள்

மீன் வகைகள் அஅறுக்குளா அவுரி அம்புட்டன் வாழ அனுவ மீன் அடுக்குப்பல் சுறா அவிலி அமட்டீகாட்டீ அம்பட்டண் கத்தி அதவாழன் திருக்கை அகலை அசலை அடல் அனை…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் புதன் கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.இதற்கமைய, இன்றைய தினம்…
Read More...

உலகம் முழுவதும் ஸ்டார்லிங்க் இணையச் சேவை முடக்கம்

உலகம் முழுவதும் இன்று புதன் கிழமை ஸ்டார்லிங்க் இணைய சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 41,393 ஸ்டார்லிங்க் இணைய இணைப்புகள்…
Read More...

சாதாரண மற்றும் உயர்தர பரிட்சை எழுதும் மாணவர்களும் அவர்களது கனவுகளும்

-சௌமினி சுதந்தராஜ்-எதிர்வரும் 31 ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவுள்ள இதேவேளை கடந்த வாரம் சாதாரண பரீட்சை…
Read More...

இரட்டை குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்

இரட்டை குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்🟦பொதுவாக குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அத்தகைய குழந்தையினை நேரில் பார்த்தோம் என்றால் நன்றாக சீராட்டி வளர்ப்பார்கள். அதுமட்டும்…
Read More...

ரயில் முன் பாய்ந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்-பதுளையில் இருந்து கொழும்பு  நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முற்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்இச்சம்பவம் இன்று…
Read More...

4 இலட்சத்து 50 ஆயிரம் மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் மருத்துவமனையின் ஒருபகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவை 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என்றும், அந்தத் தொகையை செலுத்தாமல்…
Read More...

ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பிணையில் விடுதலை

ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

டோங்கா நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதுடன் உயிர்தேசங்கள் எதுவும் ஏற்படவில்லை என…
Read More...

பேருந்து விபத்து: 27 பேர் காயம்

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க