Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

2ஆவது நாளாக பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று…
Read More...

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நன்கொடை

-மன்னார் நிருபர்- மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக…
Read More...

விசேட அதிரடிப்படையினரால் கஞ்சாவுடன் இளைஞன் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே…
Read More...

அட்சய திருதியை 2024

அட்சய திருதியை 2024 💥இந்த ஆண்டு அட்சய திரிதியை மே 10ம் திகதி வருகிறது. இந்த ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் ரோகிணி நட்சத்திரத்துடன் சுகர்ம யோகமும் இணைந்து வருகிறது. 💥ஜோதிட…
Read More...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமன் மரணம்

வவுனியா, மதுரா நகர் பகுதியில் இன்று மாலை மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார். வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும்…
Read More...

போதைப்பொருள் விநியோகம் : நிபுணர் கைது

பல பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் உடல் பிடிப்பு சிகிச்சை நிபுணர் 4 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்…
Read More...

வயல்வெளியில் ஆணின் சடலம் மீட்பு

உரகஸ்மன்ஹந்திய, ஹிரிகும்புர பிரதேசத்தில் வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . சடலமாக மீட்கப்பட்டவர் 36 வயதுடைய அன்னாசிகலகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம்…
Read More...

சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே…
Read More...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி உயிரிழப்பு

பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த இந்த மாணவி இன்று திங்கட்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமிக்கு மர்ம நபரால் ஏற்றப்பட்ட ஊசி?

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி…
Read More...