Browsing Tag

Death

சீரற்ற வானிலை காரணமாக சீனாவில் 33 பேர் பலி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த…
Read More...

நுவரெலியா தம்பதிகள் மரணம் கொலையா?

நுவரெலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் சடலங்கள் பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் எனவும் சடலங்கள் புதைக்கப்படும் இடத்திற்கு…
Read More...

தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் .முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த…
Read More...

ரயில் தடம்புரண்டது: 22 பேர் பலி

பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 80 பேர்…
Read More...

யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண்ணின்…
Read More...

ரயிலில் மோதி பெண் பலி

பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண் 60 வயது…
Read More...

மட்டு.வாகரையில் வேட்டைக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு : கொலை என குடும்பத்தினர் சந்தேகம்!

-கோ.டிலூக்சன்-மட்டக்களப்பு-வாகரை பிரதேசத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்ற சிறுவன் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

தீபற்றி எரிந்த வீட்டினுள் இருந்து சடலம் மீட்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள்…
Read More...

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

கிணற்றில் விழுந்து சிறுவன் பலிகஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் (வயது - 16 ) ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் வீட்டிற்கு…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-யாழ்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...