Browsing Tag

battinews

கஜமுத்துகள், மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது

-பதுளை நிருபர்- பதுளை கல்கந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விலைமதிப்பற்ற இரண்டு கஜமுத்துகள், மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக…
Read More...

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில்…
Read More...

பனம் விதைகள் நாட்டும் திட்டம் ஆரம்பித்து வைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சர்வதேச சுற்று சூழல் கரிசனைக்கு அமைவாக தேசிய மர நடுகை தினத்தை அனுசரித்து பல்லுயிர்த்தன்மை பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதத்தில்…
Read More...

மீன் வாங்குவதில் கைகலப்பு: ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

புத்தளம் மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இன்று ஞாயிற்றுகிழமை இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மூதுகடுவ கடற்கரையில் கரைவலை மீன் வாங்க…
Read More...

கொழும்பில் குண்டு தாக்குதல்

கொழும்பில் தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட ருவானின் வீட்டின் முன் வாயிலில் இரண்டு…
Read More...

நீரில் மூழ்கி இளைஞன் மாயம்

ரம்புக்கனைஇ போலகம பாலத்திற்கு அருகில் மா ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ரம்புக்கனை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.…
Read More...

குளம் உடைப்பெடுத்ததில் பாரிய சேதம்

வவுனியா ஆசிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குளமொன்று உடைந்ததில் பாரியளவிலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த குளம்…
Read More...

17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள 17 மாவட்டங்களில் கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...

திருமலையில் நிலஅதிர்வு

திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…
Read More...

விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் ஓய்வறையில் நேற்று சனிக்கிழமை இரவு ரிவோல்வரை போன்ற துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...