Browsing Tag

battinews

கனவில் பாம்பு கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

💛கனவு காண்பதனை வைத்து அவர்களுக்கு அடுத்து என்ன நடக்க போவது என அறிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 💛கனவுகளில் சில வகைகள் இருக்கின்றன. அதன் தன்மைக்கேற்ப…
Read More...

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளது

கடந்த மூன்று நாட்களில் 3 லட்சத்து முப்பத்தைந்தாயிரம் TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் சமன் சாந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த 03…
Read More...

புகைப்படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

குருணாகல் - தெலியகொன்ன பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், போலியான பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி, போதைப்பொருள்…
Read More...

500,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இருளில் தள்ளப்பட்டனர்

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக 500,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை (CEB) துண்டித்துள்ளது. 2023…
Read More...

களத்தில் உயிர்நீத்த கால்பந்து வீரர்

கானா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரபேஃல் த்வமெனா உயிரிழந்துள்ளார் என கானா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. கேஎஃப் எக்னாட்டியா மற்றும் பார்ட்டிசானி அணிகளுக்கிடையிலான உள்ளூர்…
Read More...

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது

மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர்  தமிழ் மக்களை துண்டுதுண்டாக  வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள்…
Read More...

மண்சரிவு: 4 பேர் மாயம்

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாவும் அனர்த்த முகாமைத்துவ…
Read More...

நல்லூர் ஆலயத்தில் தீபாவளி வழிபாடுகள்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றையதினம் ஞாயிற்று கிழமை தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து…
Read More...