பெயரை மாற்றப்போகிறாரா நடிகர் நானி?

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகிற்கு வந்து, முன்னணி நடிகராக உயர்ந்த சிலரில் நேச்சுரல் ஸ்டார் நானியும் ஒருவர். இளைஞர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் நானி,…
Read More...

பாகிஸ்தானுக்காக பயன்படுத்தப்பட்ட பிரத்யேக ஆயுதங்கள் பயங்கரவாதிகளை அழித்த மூன்று சக்திகள் எவை?

பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருந்த பயங்கரவாதிகளை தாக்கி அழிக்க இந்தியா ராணுவமும், விமானப்படையும் சக்திவாய்ந்த ஸ்கால்ப் ஏவுகணை, ஹேமர் ரக குண்டுகள் மற்றும் கமிகாஷே டிரோன்கள் என 3 முக்கிய…
Read More...

பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதான்

செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence)எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பள்ளி பாடங்களில் ஒரு நாடு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு : ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவை சேர்ந்தவர்…
Read More...

உலக கழுதைகள் தினம்

🌍 உலக கழுதைகள் தினம் 2025 (World Donkey Day 2025) – மே 8 உலக கழுதைகள் தினம் 2025 (மே 8) கழுதைகளின் நலனையும், விவசாயம், போக்குவரத்து போன்றவற்றில் அவைகளின் பங்களிப்பையும் நினைவூட்டும்
Read More...

செனாப் நதி நீர்வரத்து குறைவு – பாகிஸ்தானில் 21% தண்ணீர் பற்றாக்குறை

🌊 செனாப் நதி நீர்வரத்து குறைவு – பாகிஸ்தானில் 21% தண்ணீர் பற்றாக்குறை இந்தியாவின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா…
Read More...

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடும் தாக்குதல்: இருபுறமும் பலர் உயிரிழப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மோதல்கள் இன்று…
Read More...

பாகிஸ்தானின் 9 இடங்கள் இலக்கு நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்திய இலக்குகளில் சிந்தூரில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மீது…
Read More...

இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி…
Read More...

மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை – மடக்கி பிடித்த…

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 6 அடி நீளமான முதலையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.…
Read More...