மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உப பரிசோதகர் கைது

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் இன்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த  இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

செவ்வந்தியை தேடிய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர்…
Read More...

பாகிஸ்தானில் நிலஅதிர்வு

பாகிஸ்தானில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 4.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து…
Read More...

ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட

ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக நுழைந்து பெரும் தலைவலியை கொடுக்கும் பெருச்சாலியை ஒரே நாளில் ஓட ஓட விரட்டுவது எப்படி என தெரிந்து…
Read More...

மீன் வளர்ப்புக்கு கண்ணாடி தொட்டி அவசியமில்லை

எல்லோருக்குமே அழக அழகான வண்ண வண்ண நிறங்களில் மீன்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கண்ணாடி தொட்டி, மோட்டார் செட், மின் செலவுகளை கணக்கிட்டு மீன் வளர்ப்பதை தவிர்ப்போம்.…
Read More...

தரமான தூக்கம் வேணுமா?

போதுமான அளவு தூக்கம் என்பது நம்முடைய உடல் மற்றும் மன நலனுக்கு மிகவும் அவசியம். நம்முடைய மனநிலை, ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் தரத்திற்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு…
Read More...

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் அவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது…
Read More...

ஒரு முறை இந்த சிவப்பு எண்ணெய் தடவினால் போதும்: இளநரையும் இல்லை முடியும் உதிராது

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் இளநரையும் முடி உதிர்வும் பங்காக இருக்கிறது. முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன…
Read More...

பந்தயத்தால் பலியான உயிர்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பந்தயம் கட்டி 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 21 வயதே ஆன வாலிபர் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம்…
Read More...