மின்துண்டிப்பு அறிவித்தல்

2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை இன்றும் நாளையும் அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இதன்படி,  A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணத்தை கண்டறிய கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும், புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான காரணத்தை கண்டறிய விஷேட குழு நியமிக்கப்படவேண்டும்,…
Read More...

ஜனாதிபதியின் பதில் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகின்றது

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன, இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி…
Read More...

மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க  தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை முற்பகல்…
Read More...

காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 வர்த்தகர்களுக்கு அபராதம்

-யாழ் நிருபர்- காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்களுக்கு எதிராக…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

இரண்டு மணிநேரமும், 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இன்று புதன்கிழமை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது அதன்படி,  A முதல் L வரையான…
Read More...

உத்தியோகபூர்வ ஆடை தொடர்பான சுற்றறிக்கைகள் ரத்து

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள்

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயருவது குறித்து…
Read More...

பொத்துவில் வைத்தியசாலை விவகாரம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை…
Read More...