80 இலட்சம் ரூபாய்க்கு புத்தர் சிலையை விற்க முயன்றவர்கள் கைது

-பதுளை நிருபர்- 80 லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான புத்தர் சிலையுடன் நேற்று திங்கட்கிழமை மாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய…
Read More...

பாடசாலை மாணவர்களை மகிழ்வித்த இ.போ.ச பேருந்து சேவை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டத்திலிருந்து பேருந்து சேவைகள் நீண்ட காலமாக இயங்காது காணப்பட்டது. இதனால் மணியந்தோட்டத்தில் இருந்து நகரத்திலுள்ள…
Read More...

கல்வி அமைச்சின் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக வடக்கு கல்வி அமைச்சரிடம் பெற்ற நிர்வாக முறைகள் உட்பட பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர்…
Read More...

சூடுபிடிக்கும் திருக்கார்த்திகை விளக்கு வியாபாரம்

-யாழ் நிருபர்- திருக்கார்த்திகை நாளின் விரத உற்சவத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் திருக்கார்த்திகை விளக்கீட்டுக்கான விளக்குகளை கொள்வனவு செய்வதில்…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 6 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என…
Read More...

ஓட்டோ டீசல் விலை குறைப்பு

ஓட்டோ டீசல் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய…
Read More...

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானைகள் தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டு யானைகள்…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, 12.5 kg சமையல் எரிவாயு…
Read More...

மட்டக்களப்பில் ‘மனுஷி’ சிறுகதை நூல் வெளியீடும் அறிமுகமும்

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், தற்போது புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் இலக்கியத்தளத்தில் இயங்கிவருபவருமான சண். தவராஜாவின் 'மனுஷி' சிறுகதை நூல்…
Read More...

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி…
Read More...