கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

தொடரும் முட்டை விலை பிரச்சினை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் சோதனைகள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,  இது சில…
Read More...

எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பான அறிவித்தல்

நாட்டில் தற்போது நிலவும் குளிரான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு,  தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில்…
Read More...

4 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு : வெளிநோயாளர் பிரிவு பணிகள் பாதிப்பு

கறுப்பு பட்டி மற்றும் கறுப்பு ஆடை அணிந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளித்திருந்தனர். வரிக் கொள்கைக்கு எதிராகவும், மருந்துப் பற்றாக்குறைக்கு…
Read More...

மரண தண்டனை கைதி ஒருவர் உட்பட நான்கு கைதிகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இன்று திங்கட்கிழமை காலை ஆஜராகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…
Read More...

உள்ளூராட்சித் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. சான்றளிக்கப்பட்ட தபால் மூல…
Read More...

20 அடியின் கீழ் கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளான லொறி

மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு திம்புல - பத்தனை டெவோன் கால்வாயில் கவிழ்ந்ததில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர்…
Read More...

தொல்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை…
Read More...

ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, நியூசிலாந்து அணி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது. சமீபத்திய தரவரிசையின்படி,…
Read More...