கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு

கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம்…
Read More...

வெடிபொருட்களுடன் கைப்பற்றப்பட்ட லொறி : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

பிங்கிரிய - விலத்தவ பிரதேசத்தில் வைத்து வெடிபொருட்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

கல்வி சுற்றுலாக்கள் தொடர்பில் ஆராய ஆறு பேர் கொண்ட குழு

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக  தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

பாண் விற்பனை 60 வீதத்தால் வீழ்ச்சி

யாழ்ப்பாண மக்கள் பாண் உண்பதை குறைத்துள்ளமையினால் மாகாணத்தில் பாண் விற்பனை சுமார் அறுபது வீதத்தால் குறைந்துள்ளதாக யாழ் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாண் உள்ளிட்ட பேக்கரி…
Read More...

வாள்வெட்டு சம்பவம் : சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு

-யாழ் நிருபர்- சுன்னாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி போலீஸ்மா…
Read More...

60 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ் விஜயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவளை உலந்தைக்காடு SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார்.…
Read More...

சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

-மன்னார் நிருபர்- மன்னாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…
Read More...