சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள்

சமாதானமும் சமூகப்பணி நிறுவனமானது (PCA) சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்க்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது . இதற்கமைய கல்முனை பிரதேசத்தில்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, துப்பாக்கிச் சூடு…
Read More...

வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்…
Read More...

நியூசிலாந்து – இந்தியா ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்தியா 0-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 90 ரன்கள்…
Read More...

மீண்டும் முட்டை தட்டுப்பாடு : கையிருப்புகளை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தேடி சோதனை

சந்தையில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில் தான் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்து புதிய…
Read More...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று புதன்கிழமை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற மற்றும்…
Read More...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட பொலிஸ் கட்டளைத் தளபதி

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் தெரிவித்து கெபிதிகொல்லேவ பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…
Read More...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு : இரண்டு அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் இன்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

பாதுகாப்பு அதிகாரியை தாக்கி கட்டிவைத்துவிட்டு ATM இயந்திரம் திருட்டு

முகமூடி அணிந்த நான்கு பேர் கம்பளை கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் (Hatton National Bank) இருந்து ATM இயந்திரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு

கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம்…
Read More...