அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றியவர் கைது

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய…
Read More...

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தங்கவேலு மோகனச்சந்திரன் ( வயது 34 )…
Read More...

75 ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும்

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி…
Read More...

கச்சதீவு திருவிழா தொடர்பான ஆராய்வு கூட்டம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது யாழ். மாவட்ட…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராடியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

கடந்த சில நாட்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 86 முதல் 87 டொலர்களாக இருந்த நிலையில், நேற்று…
Read More...

நீர்க்குழாய் ஒன்று வெடித்த போது வீதியால் சென்றவருக்க நேர்ந்த பரிதாபம்

மாவனல்லை - ஹெம்மாதகம வீதியில் வத்தேவ வரையில் புதிதாக போடப்பட்ட நீர் குழாய் வெடித்ததில் அவ்வழியாக பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனல்லை – துனுகம பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய…
Read More...

நண்பனுடன் மது அருந்திய மணமகன் : காதை கடித்த மணமகள்

நண்பனுடன் மது அருந்தியதால் மணமகனின் காதை மணமகள் கடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கம்பளையில் உள்ள கலட்டா பிரதேசத்தில் தம்பதியொருவரின் வீட்டிற்கு   சென்ற போது மணமகன் தனது நண்பர்…
Read More...

இரண்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவம் : சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் தாக்குதல் செய்யத சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று…
Read More...

இளம் குடும்பஸ்தர் கொலை : மனைவி உட்பட 11 பேர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.கோப்பாயில் இளம் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு…
Read More...