சாதாரண தரப் பரீட்சை – கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். மட்டக்குளி…
Read More...

இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் போட்டி : நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய 5ஆம்…
Read More...

போயா தினங்களில் மதுபானம் விற்பனை?

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார். போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக இலங்கை ரூபாவின்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 173,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 160,000 ரூபாவாகவும்…
Read More...

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 20% இராணுவத்திற்காக ஒதுக்கப்படுகின்றது

-யாழ் நிருபர்- அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க தனது அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதாக கூறி ஜனநாயக விரோத செயற்பாடுகளை…
Read More...

மட்டு.பெரியகல்லாற்றில் வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை

-கல்முனை நிருபர்- களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 'அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- 10ம் கட்டை ,  கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வெல்கம் விகாரை பகுதியிலிருந்து…
Read More...

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இரண்டு குண்டுகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடியானது…
Read More...