வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பிரான்ஸில் தஞ்சம் கோரிய மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில்  சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று திங்கட்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக…
Read More...

மனைவி விட்டுச்சென்ற வேதனையில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

கிரியெல்ல பகுதியில் மனைவி விட்டுச்சென்ற துயரத்தில் நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியெல்ல - கதலுர பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
Read More...

ஒரு வருடத்தில் நாட்டின் 17 பல்கலைக்கழகங்களிலிருந்து 36 முறைப்பாடுகள்

ஒரு வருட காலப்பகுதியில் நாட்டின் 17 பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதை தொடர்பில் 36 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க…
Read More...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன், அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப்…
Read More...

ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீளப்பெறப்பட்டது

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை…
Read More...

மீன் சாப்பிட்டதன் விளைவு : உயிருக்காக போராடும் பெண்

அமெரிக்காவின் - கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் மீன் சாப்பிட்டதால் உயிருக்கு போராடி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் - கலிபோர்னியாவை சேர்ந்த லாரா பராசாஸ்…
Read More...

விநாயகர் சதுர்த்தி விரத உற்சவம்

-யாழ் நிருபர்- ஆவணிவிநாயகர் சதுர்த்திவிரத உற்சவத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விநாயகர் ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் வழிபாடுகள்…
Read More...

அந்த விடயத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்ட கப்பல்

ஆபாச படங்களை எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு படகு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதிலிருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவை…
Read More...

காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

தமிழ்நாடு பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி…
Read More...