நூலக சேவையில் கடந்த 25 வருடங்களை பூர்த்தி செய்த ஊழியர்களின் கௌரவிப்பும் , ஸ்தாபகர் தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும். மர நடுகையும் தென்கிழக்கு… Read More...
-யாழ் நிருபர்-
கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை நேற்றைய தினம் புதன் கிழமை மாலை 6.30 மணியளவில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மின்சார விலை… Read More...
லங்கா சதொச நிறுவனம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540… Read More...
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு நேற்று புதன்கிழமை மாலை இந்திய நிதி… Read More...
-யாழ் நிருபர்-
நெடுந்தீவில் இறந்த இளைஞர் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார்… Read More...
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை சிறப்பிக்கும் வகையில் “நாம் 200” என்ற தேசிய நிகழ்வு கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நான்கு… Read More...
-யாழ் நிருபர்-
சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.
சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை… Read More...
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த… Read More...
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை கண்டி பெரஹரா ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் கண்டிப் பெரஹரா ஊர்வலமானது நயினாதீவு… Read More...