சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழப்பு

இந்தியாவில் திருட்டு வழக்கில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி அற்புதராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து…
Read More...

ஆடி மாதத்தில் கூழ் குடிப்பது ஏன்

ஆடி மாதத்தில் கூழ் குடிப்பது ஏன் 🔱கூழ் வார்த்தல் என்பது தமிழர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய நிகழ்வு. காலநிலை மாற்றங்களிலிருந்து காத்துக்கொள்ள தமிழர் கடைப்பிடித்த உணவு…
Read More...

கணவன் – மனைவி தகராறு: மனைவி கொலை

இந்தியாவில் கர்நாடகாவில் திருமணம் முடித்த நான்கு மணி நேரத்தில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவர்…
Read More...

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் ஜூஸ்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் ஜூஸ் 🟥எடை இழப்பு என்று வரும் போது, அதற்கு பல்வேறு டயட்டுகளை நாம் முயற்சிப்போம். அப்படி மேற்கொள்ளும் டயட்டுகளில் நிச்சயம் ஜூஸ் இருக்கும்.…
Read More...

வாகன விபத்து: இருவர் படுகாயம்

இந்தியாவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்…
Read More...

நாக பஞ்சமி 2024

நாக பஞ்சமி 2024 💥ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வரும் பஞ்சமி நாக பஞ்சமி ஆகும். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்நாள் மிகவும் பிரசித்தி பெற்ற நாளாகக் கருதப்படுகிறது.…
Read More...

ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு: முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்

இந்தியாவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற முச்சக்கரவண்டி சாரதியை இளங்கோவன் என்ற முச்சக்கரவண்டி சாரதி பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி…
Read More...

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் காலமானார்

இந்தியாவில்  மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி முன்னணி ஆட்சியின் போது,…
Read More...

கிருஷ்ண ஜெயந்தி 2024

கிருஷ்ண ஜெயந்தி 2024 🟦கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்தியாவில் எப்போதும் மிக பிரசித்தியாக கொண்டாடுவது வழக்கம். மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணர் அவதாரமாகும். தேய்பிறை அஷ்டமியும்…
Read More...

கார் விபத்து: ஒருவர் பலி

இந்தியாவில் சென்னை, மெரினா பகுதியில் ராணி மேரி கல்லூரி அருகே சாலையின் நடுவே அமர்ந்திருந்த ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார். கார் டாக்ஸி சாரதியான வீரமணி என்பவர் இன்று…
Read More...