ரனிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை

‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் சட்டவிரோத ஒன்றுக் கூடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி:-

https://www.minnal24.com/?p=77209