மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னால் காத்திருக்கும் சாரதிகள்

-பதுளை நிருபர்-

புத்தாண்டு தினமான இன்றும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக எரிபொருளுக்காக வாகனங்களுடன் வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர்.

பசறையில் உள்ள 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் இன்மையினால் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் வாகன சாரதிகள் எரிபொருளுக்காக காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.