-பதுளை நிருபர்-
புத்தாண்டு தினமான இன்றும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக எரிபொருளுக்காக வாகனங்களுடன் வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர்.
பசறையில் உள்ள 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் இன்மையினால் மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் வாகன சாரதிகள் எரிபொருளுக்காக காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.