மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை சனிக்கிழமை ஐந்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.