நாட்டில் நேற்று ஞாயிற்று கிழமை முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை உடனடியாக 5 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனதின் பொது செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→