பெறுமதி சேர் வரி அதிகரிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்படி, தற்போதைய வரி விகிதத்தை 12% இல் இருந்து 15% ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.