![புத்தர் சிலை உடைப்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/05/புத்தர்-சிலை-உடைப்பு.jpg)
புத்தர் சிலை உடைப்பு
இமதுவ அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.