பாணின் விலை அதிகரிப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=76019