வெள்ள நிவாரண உதவியாக ரூ. 6.1 மில்லியன் பணத்தை 2014 ஆம் ஆண்டு முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கைது செய்யப்பட்டுள்ளார்
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→