பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை உரிய விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.