நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது மோசமான காலநிலை காரணமாக மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும்இ வாகனங்களுக்கு இடையே இடைவெளியை பேணிக்கொண்டு இருட்டாக இருப்பதால், முன் மற்றும் பின் விளக்குகளை எரிய வைத்து தனது வாகனத்தை செல்லுமாறு மேலும் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்