நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் பலத்த மழை

இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களில் மாலை அல்லது இரவு வேளையில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.