நல்லூர் நந்தவனக்காளை முட்டியதில் வயோதிபரின் பரிதாப நிலை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில், உள்ள காளை மாடு முட்டியதில், காயமடைந்தவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணித்துள்ளார்.

இருபாலை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்