ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் நாட்டு பயணத்தை நிறைவுசெய்து மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற விமானத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 11.05 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் நாட்டு பயணத்தை நிறைவுசெய்து மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற விமானத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 11.05 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM · Tamil Radio