திருகோணமலை எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சுத்தமான மற்றும் பசுமையான திருகோணமலை என்ற கருப்பொருளில் எகெட் கரிட்டாஸ் காரியாலயத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புனர்வு ஊர்வலம் ஆளுநர் அலுவலகம் வரை இடம் பெற்றது .
சுற்றுச் சூழல் விழிப்புனர்வு ஊர்வலம்
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→

