சமூக ஊடக குழுக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக, மக்களை ஒன்று சேர்க்க பயன்படுத்தப்பட்ட 59 சமூக வலைத்தள குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் நிர்வாகிகளுக்கு (Admin) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.