தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம்
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→