கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியையான ஜெரினா என்ற ஆசிரியை உயிரிழந்த பின் அவரது சடலத்தை நல்லடக்கத்திற்காக அவரது மாணவர்கள் சுமந்து சென்ற காட்சி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.
கல்முனையில் ஆசிரியையை மயானம் வரை சுமந்து சென்ற மாணவர்கள்
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→

